எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடைப்பெற்றது. இதனை நாடறிந்த இலக்கியவாதி திரு.ந.பச்சைபாலன் அவர்கள் நடத்தினார். சிகாமட் மாவட்ட தமிழ்மொழி பாடக்குழுவின் ஏற்பாட்டில் ஜோகூர் மாநில தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஒத்துழைப்போடு நடைப்பெற்றது. சிகாமட், குளுவாங், பத்து பஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக