ஜூலை மாதத் தொல்காப்பிய வகுப்பு 10-07-2011 அன்று துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது. நானும் இவ்வகுப்பில் கலந்து கொண்டேன். ஐயா கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இவ்வகுப்பை நடத்தினார். ஏறக்குறைய 25 ஆசிரிரர்கள் இவ்வகுப்பில் கலந்து பயன்பெற்றனர். காலை 9.00மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக