திங்கள், 17 அக்டோபர், 2011

Simposium Linguistik dan Kesusasteraan Tamil Anjuran bersama Fakulti Bahasa & Linguistik dan Per.Guru-Guru Kesusasteraan Tamil Malaysia 2011

தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன்
நண்பர்களுடன்
கடந்த 28 மே முதல்1 ஜுன் 2011 வரை, மலேசிய இலக்கிய ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்மொழி மொழியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகமும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்க்கல்வித் துறை தமிழ்ப்பல்கலைக்கழகமும் (தஞ்சாவூர் தமிழ் நாடு )இணைந்து தமிழ் மொழியியல் & தமிழ் இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை மிகச்சிறப்பாக நடத்தியது. இவ்வாய்வரங்கின் செயற்குழு உறுப்பினராகவும் பங்கேற்பாளராகவும் கலந்துகொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக