|
தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் |
|
நண்பர்களுடன் |
கடந்த 28 மே முதல்1 ஜுன் 2011 வரை, மலேசிய இலக்கிய ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்மொழி மொழியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகமும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்க்கல்வித் துறை தமிழ்ப்பல்கலைக்கழகமும் (தஞ்சாவூர் தமிழ் நாடு )இணைந்து தமிழ் மொழியியல் & தமிழ் இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை மிகச்சிறப்பாக நடத்தியது. இவ்வாய்வரங்கின் செயற்குழு உறுப்பினராகவும் பங்கேற்பாளராகவும் கலந்துகொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக